Day: January 12, 2022
துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!
துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாய முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் கட்டாய தொழிலாளர்களாக்கிய செயற்பாட்டில்மேலும் படிக்க...
ஐரோப்பாவில் அரைவாசிப்பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப் படலாம் – WHO எச்சரிக்கை
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி அதிகமாக இருக்கும் – உலக வங்கி
வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதர வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் உள்நாட்டு உற்பத்தி 8.3மேலும் படிக்க...
ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
முழு ஊரடங்கு, தைப்பூசம் என அடுத்தடுத்த விடுமுறை வருவதால் ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 17-ம் தேதி திங்கள் கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குமேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு
மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ.மேலும் படிக்க...
மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு!
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன. இந்த நிலையில், குறித்த முறைப்பாடுமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்தமேலும் படிக்க...
நாட்டினை பஞ்சத்திலிருந்து மீட்க கூட்டமைப்பு தயார் – சாணக்கியன்
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில்மேலும் படிக்க...
யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
14வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராஜலட்சுமி செல்லத்துரை (12/01/2022)
தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் இராஜலட்சுமி செல்லத்துரை (முத்தக்கா) அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தினம் 12 ஆம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் இராஜலட்சுமி செல்லத்துரை அவர்களைமேலும் படிக்க...