Main Menu

14வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராஜலட்சுமி செல்லத்துரை (12/01/2022)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் இராஜலட்சுமி
செல்லத்துரை (முத்தக்கா) அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தினம் 12 ஆம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர் இராஜலட்சுமி செல்லத்துரை அவர்களை அரியாலையை சேர்ந்த அன்பு கணவர் செல்லத்துரை, அன்பு பிள்ளைகள் கேதீஸ்வரன் குடும்பம் (பிரான்ஸ்), ஜோதீஸ்வரன் புஸ்பா குடும்பம் (பிரான்ஸ்), மகேஸ்வரன் குடும்பம் (பிரான்ஸ்), சிவமதி தர்மபாலா குடும்பம் (பிரான்ஸ்), கலைமதி பால்ராஜ் குடும்பம் (லண்டன்), மற்றும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தாயாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தினம் 14வது ஆண்டு நினைவு தினத்தில் நினைவு கூரப்படும் அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி (முத்தக்கா) அவர்களை TRT தமிழ் ஒலி கலைக்குடும்பத்தை சேர்ந்த அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் மருமகள் சோதி புஸ்பா தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...