Day: December 26, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 305 (26/12/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கை பிரஜை அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிமேலும் படிக்க...
பாடசாலைகள் திறப்பதை பிற் போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை
பாடசாலைகள் திறக்கும் திகதியை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில், இரு வாரங்களுக்கு பாடசாலைகள் திறப்பதை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50 மருத்துவர்கள் இணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை – தலிபான்கள் அதிரடி உத்தரவு
ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
மண்டேலா சிறை அறை சாவியை ஏலம் விடும் முடிவுக்கு தென் ஆப்பிரிக்கா கண்டனம்
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா ராபன் தீவுகளில் உள்ள சிறையில் 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா அதிபராவதற்கு முன் தனதுமேலும் படிக்க...
ஒமைக்ரானை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்- மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
புத்தாண்டில் அடி எடுத்து வைக்க தயாராகும்போது ஒமைக்ரானை எதிர்த்து போராட நமது முயற்சிகளை அதிகரிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.மேலும் படிக்க...
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் ஆசை இல்லை – திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் தனக்கு ஆசை இல்லை என திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள் கே.என்.மேலும் படிக்க...
ஜோசப் பரராஜ சிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் குறித்த அஞ்சலிமேலும் படிக்க...
சுனாமியால் உயிர் இழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.மேலும் படிக்க...
சுனாமியில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு பிரதமர் அஞ்சலி
சுனாமி பேரனர்த்தத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் பிரதமருடன் இணைந்து விளக்கேற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். முற்பகல் 9.25மேலும் படிக்க...