Day: December 19, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 304 (19/12/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம்! – 138 அகதிகள் கடலில் இருந்து மீட்பு
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 138 அகதிகள் கடலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடலில் பயணித்த 27 அகதிகள் கடலில் மூழ்கி சாவடைந்த சம்பவம் உலகையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சட்டவிரோத உயிராபத்தான பயணம் தொடர்ந்துகொண்டே உள்ளது.மேலும் படிக்க...
சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சட்டப் பேரவைத் தேர்தல்
ஹொங்கொங்கில் தேர்தல் மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் திணிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அம்மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். இன்று இடம்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் – தேசபக்தர்கள் என அரசாங்கத்தால் கருதப்படும் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டது.மேலும் படிக்க...
மலேசியாவில் வெள்ளம் – 21,000 ற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார். இராணுவம், தீயணைப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 66 ஆயிரத்திற்கும் அதிகமாவார்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக்மேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,270 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
செய்து விட்டு செத்து மடி – அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-அரசு ஊழியர்கள்மேலும் படிக்க...
அடுத்த வருடம் முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் ஆக்கப்படும் – அரசாங்கம்
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் – டெல்டாவை விட 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக் கூடியது!
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ்மேலும் படிக்க...
மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்படாது என்கிறது அரசாங்கம்
மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலைமேலும் படிக்க...
13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!
13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறுமேலும் படிக்க...