Day: November 10, 2021
பிரான்ஸ் ஜனாதிபதி உரை! – புதிய அறிவிப்புகள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “நாங்கள் இன்னும் தொற்று படலத்தில் இருந்து மீளவில்லை. உலக மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக மாறும் வரை நாங்கள் வைரசுடனும், அதன் திரிபுகளுடனுமேமேலும் படிக்க...
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை தூங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல்மேலும் படிக்க...
வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் பெண் கல்வி போராளி மலாலா
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர்மேலும் படிக்க...
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உடனடியாக அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிக்கும், தென்சென்னை பகுதிக்கும்மேலும் படிக்க...
சத்துணவு-அங்கன்வாடி வேலையில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. “அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்மேலும் படிக்க...
ஜெய்பீம் படத்தால் வன்னியர்கள் வேதனை – நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது என அன்புமணி ராம்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தங்களின் தயாரிப்பில், தங்களைக் கதாநாயகனாகக்மேலும் படிக்க...
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா
சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனைமேலும் படிக்க...
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தோடர்ந்து கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது சுயேட்சைக்குழு!
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. காரைநகர் பிரதேச சபைமேலும் படிக்க...
யாழில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) 10/11/2021
தாயகத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த, ஜேர்மனி கஸ்டப்ரவுக்சலில் வாழ்ந்தவருமான ஆஞ்சிநேய ஆலய தர்மகர்த்தாவுமான அமரர் பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவுதினம் 10 ஆம் திகதி நவம்பர் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று முதலாம் ஆண்டில்மேலும் படிக்க...