Day: August 31, 2021
வைகோவுடன் சந்திப்பு; ஈழத்தமிழர் பிரச்னைகளை பரிமாறிக் கொண்டோம் – ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், நேற்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார். தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான்மேலும் படிக்க...
ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ள நிலையில், இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய இந்தப் போர் முடிவுக்கு வந்துள்ளதனை வீதிகளில் துப்பாக்கிகளால் சுட்டு தலிபான்கள் கொண்டி வருகின்றனர்.மேலும் படிக்க...
உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்: தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தலிபான் பிரச்சார வலைத்தளத்தை நடத்தும் தாரிக் கஸ்னிவால், காபூல் விமான நிலையத்தில் தலிபான் குழுவின் தலைவர்களின் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.மேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார்.மேலும் படிக்க...
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் இன்று!
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுளளார். வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது நீதிபதிகள் ஒன்றாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவின் பரிந்துரைக்கு அமைய குடியரசுத்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் பல சவால்களைமேலும் படிக்க...
அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்- துரைரெட்ணம்
யுத்தக்காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...