Day: July 30, 2021
ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு?
ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக சாதனை அளவை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளுக்கான வருடாந்திர புள்ளிவிபரங்கள், வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.இதில் அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது!
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமேலும் படிக்க...
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்த ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அலுலகங்கள்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘எமது உறவுகள் எங்கே?’, ‘எமது உறவுகளைத்மேலும் படிக்க...
புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப் பட்டார்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் நிறைவில்மேலும் படிக்க...