Day: July 26, 2021
பிரான்ஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க வேட்டையில் சீனா தொடர்ந்தும் முன்னிலை!
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக், நீச்சல் என ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய இறுதிநாள் முடிவு வரைமேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய கும்பல், 121மேலும் படிக்க...
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கின்ஸி வீதி, தும்முல்ல சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள்மேலும் படிக்க...
வடக்கின் புதிய செயலாளர் இன்று ஆரவாரத்துடன் பதவியேற்கின்றார் !
வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடந்த 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் முன்பு ஏற்றிருந்தமேலும் படிக்க...
“மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது”
மனித உரிமை நிலைமை தொடர்பான இலங்கையின் நிலையான, உறுதியான முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும்மேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார். பொதுச்செயலாளர் பதவி அகற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். டெல்லியில் நேற்றுமேலும் படிக்க...
கலையரசு சொர்ணலிங்கம் ஐயாவின் நினைவுக்கவி (26/07/2021)
ஆனைக்கோட்டையில் பிறந்து சென் ஜோண்ஸ் கல்லூரியில் கல்விபயின்று நாடக சங்கம் ஒன்றை நிறுவி நாடகங்கள் பலதையும் மேடையேற்றி நாடக நடிகராய் ஆசிரியராய் கடமையாற்றி காப்புறுதித் தொழிலையும் ஏற்றாரே ! நவீன நாடகத்தின் தந்தையாகி கலைக்காகவே வாழ்ந்து கலையோடு தன்வாழ்வையும் முடித்தாரே கலையரசுமேலும் படிக்க...