Day: July 11, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 299 (11/07/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !
எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410 இடங்களை வென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புமேலும் படிக்க...
வெனிசுவேலா: பொலிஸாருக்கும் கும்பலுக்கும் இடையிலான மோதலில் 26 பேர் உயிரிழப்பு
வெனிசுவேலாவில் வடமேற்கு பகுதியில் பொலிஸாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையிலான மோதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுவேலா உள்துறை அமைச்சர் கார்மென் மெலண்டெஸ் தெரிவித்தார். தலைநகர் கராகஸில் இரண்டு நாட்களில்மேலும் படிக்க...
உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி
பா.ஜனதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் இலவச அறிவிப்பு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். கெஜ்ரிவால்உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்று ஆட்சிக்குமேலும் படிக்க...
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்மேலும் படிக்க...
தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று
தமிழகத்தில் தற்போது 32,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாமேலும் படிக்க...
டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி – ஆய்வில் வெளிவந்த தகவல்!
சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின் முடிவுகளைமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடு – ஜனாதிபதியை சந்திக்கும் சுதந்திரக் கட்சி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாகமேலும் படிக்க...