Day: July 4, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 298 (04/07/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம்
நாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். முதன்முதலாக டெல்டா வைரஸ்மேலும் படிக்க...
சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இராஜினாமா!
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்த 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென், புதியமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான C130 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 பேருடன் பயணித்த விமானத்தில் இருந்து 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ககாயன் டி ஓரோ நகரில் இருந்துமேலும் படிக்க...
துனிசியாவிலிருந்து 43 பேருடன் படகு மூழ்கி விபத்து!
துனிசியாவிலிருந்து படகு மூழ்கிய விபத்தில் நாற்பத்து மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 84 பேரை துனிசிய கடற்படைமேலும் படிக்க...
தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வாகன சாரதி மற்றும் நடத்துநருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில்மேலும் படிக்க...
இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு
மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். குறித்த காணொளியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களேமேலும் படிக்க...
முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்க வேண்டும் என்பதையா அரசாங்கம் விரும்புகின்றது- இரா.சாணக்கியன் கேள்வி
முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களை இந்த அரசாங்கம்மேலும் படிக்க...
எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சுகளை பொறுப்பேற்கிறார் பசில் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி, மற்றும் நகர மேம்பாட்டு வேலைத்மேலும் படிக்க...
14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!
பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை ஜூலைமேலும் படிக்க...