Day: June 28, 2021
“இசையெனும் அமுதம்”(21.06.2021 சர்வதேச இசைத் தினத்திற்கான சிறப்புக்கவி )
இசையெனும் அமுதம் இசைய வைக்கும் இனியகீதம் அசைவாகி இசைவாகி எமை இழுக்குமே காந்தமாய் இசை கேட்கா செவியுண்டோ ? இசைக்கு மயங்கா மனமுண்டோ ? இசைக்கென ஒரு தினத்தை இசைவாக்கியதே ஐ.நா.வும் ஆனித் திங்கள் இருபத்தியொன்றை ! முத்தமிழில் நடுவாக நின்றுமேலும் படிக்க...
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நான்காம் அலை காரணமாக மே மாதத்தில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ்ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன்மேலும் படிக்க...
4 மாவட்டங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப் பட்டுள்ளன
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை முந்தியது இந்தியா!
தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது. கடந்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்தியாவில் இன்றையமேலும் படிக்க...
பொது நிகழ்வில் முகக்கவசம் இன்றி கலந்து கொண்ட வடக்கு ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். இதன்போது குறித்த நிகழ்வுகள் சிலவற்றில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர்மேலும் படிக்க...
தனக்கு அமைச்சுப் பதவியா? – முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
அமைச்சராக தான் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மறுத்துள்ளார். அத்தோடு தான் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிகளுக்காக அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அரசாங்கத்தில் எந்தவொருமேலும் படிக்க...
துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்
துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்தமேலும் படிக்க...