Day: June 27, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 297 (27/06/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: தகவல் வழங்கினால் 796,000 டொலர் சன்மானம்
ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை நோக்கி ஜனாதிபதி ஐவன் டியூக் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடுமேலும் படிக்க...
ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்- தைவான் ஜனாதிபதி
தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் , ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் ஹாங்காங்கிற்கான சுதந்திரத்திற்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் டெய்லி தனது கடைசி பதிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டமேலும் படிக்க...
இந்தியா இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது- மத்திய அரசு
இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடியேமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் 3ஆவது அலையைத் தடுத்து விட முடியாது- நிபுணர்கள்
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையினை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனாவின் அடுத்தமேலும் படிக்க...
இலங்கையில் வத்திக்கான் ஆட்சியா நடக்கிறது- சிவசேனை கேள்வி
இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மறவன்புலவு க.சச்சிதானந்தன்மேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமன்னிப்பு பரிந்துரை கிடையாது – சிறைச்சாலைகள் திணைக்களம்
சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் பெயரை பொதுமன்னிப்பிற்காக பரிந்துரைப்பதைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மரண தண்டனை கைதி துமிந்த சில்வா பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் பல சிறைச்சாலைகளில் மரண தண்டனைமேலும் படிக்க...
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப் பட வேண்டும்- கபே அமைப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்மையில் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த zoom கலந்துரையாடலின் போதே கபேமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன் (27/06/2021)
தாயகத்தில் பருத்தித்துறையை சேர்ந்த ஜேர்மனியில் வசித்தவரான அமரர் செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 27ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கின்றார்கள். இன்று 1ம் ஆண்டு நினைவுநாளில் அன்னாரை நினைவு கூருகின்றனர் அன்பு மனைவி இராசமணி பிள்ளைகள்மேலும் படிக்க...