Day: June 25, 2021
ஒருவரை தடுப்பூசி போட கட்டாயப் படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் – உயர் நீதிமன்றம்
ஒருவரை தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மேகாலய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில அரசு, வணிகர்கள், கடைக்காரர்கள், ஓட்டுநர்கள் போன்றோர் தங்களது தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தது.மேலும் படிக்க...
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளானதில் 17பேர் உயிரிழப்பு!
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பயிற்சிக்காக 23 இராணுவ வீரர்களுடன் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கஜியாடோ கவுண்டியில் உள்ள ஓலே-டெப்சியில் விபத்து நடந்த இடத்தில் இருந்து பலத்த காயங்களுடன்மேலும் படிக்க...
அகதிகளுக்கு ஆதரவாக பிரான்ஸ் தலைநகரில் நூதன போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி சுமார் 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வீடற்ற அகதிகள் மற்றும்மேலும் படிக்க...
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்க வேண்டும் – சோனியா காந்தி
நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில பொதுச்மேலும் படிக்க...
இலங்கைக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!
இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கை கடற்படையினர் இந்த விடயத்தினைத் உறுதிப்படுத்தியுள்ளதாகமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாகவிகாரையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...