Day: May 30, 2021
நைஜீரிய பல்கலைக் கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு
வடக்கு நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள 14 மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை தாக்கி, 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆயுதக் குழுக்கள் கடத்திச்மேலும் படிக்க...
சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்
சுவிட்சர்லாந்தின் கிராபண்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 மாத குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் 52 வயதுடையவர் என்றும் அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில்மேலும் படிக்க...
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்யராஜ்தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்மேலும் படிக்க...
பிரேசில் அதிபர் போல்சனா ரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தகவலின்படி 4.61 லட்சம் பேர்மேலும் படிக்க...
யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாமல் பணிப்புரை
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
யாழ். மக்கள் ஆர்வம்- முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக வடமேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள முடியும் எனவும்மேலும் படிக்க...