Day: April 12, 2021
பாரிஸ் மருத்துவமனை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பாரிஸ் 16ஆம் நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள ஹென்றி டூனன்ட் (Henry Dunant) மருத்துவமனை முன்பாக இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார். இன்று பகல், 13.45 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த நபர் ஒருவர் அங்கு நடத் திய துப்பாக்கிச்மேலும் படிக்க...
பிரான்சுக்கு புதிய தடுப்பூசி Johnson & Johnson
கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசி இன்று திங்கட்கிழமை பிரான்சை வந்தடைகின்றது. அமெரிக்க தயாரிப்பான Johnson & Johnson நிறுவனத்தின் தடுப்பூசிகளே பிரான்சை வந்தடைகின்றன. இந்த தடுப்பூசிகளை ஆராய்ந்த ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம், இதனை பயன்படுத்த அனுமதி அளித்தது. அதன்பின்னர் இந்த தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்கானமேலும் படிக்க...
நாளை ஆரம்பிக்கின்றது ரமழான்! – பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
நாளை செவ்வாய்க்கிழமை புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கின்றதாக பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் பெரிய பள்ளிவாசலில் பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி நாளை செவ்வாய்க்கிழமை ரமழான்மேலும் படிக்க...
வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!
வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மற்றும் கொரோனா நிலைமை குறித்து இராணுவத் தளபதி ஆய்வு செய்வார் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவமேலும் படிக்க...
பரம்பரை அரசியல் கேள்விக்கு உட் படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகிறது – சிறிதரன்
பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதேமேலும் படிக்க...