Day: January 21, 2021
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.72 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.72 கோடியைக் கடந்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன்மேலும் படிக்க...
பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்!
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98 ஆவது வயதில் காலமானார். கடந்த 1996-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரமேலும் படிக்க...
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள முடக்கநிலை நீடிப்பு!
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,மேலும் படிக்க...
ஜேர்மனியிலும் கண்டு பிடிக்கப் பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்!
ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch – Partenkirchen என்ற பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ளமேலும் படிக்க...
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: 15 முக்கியக் கோப்புகளில் பைடன் கையெழுத்து
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் பத்தாயிரத்து 42பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை மொத்தமாக ஐந்துமேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்! – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை!
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ்வு வொஷிங்டன், கபிட்டல் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாக முன்றலில் நடைபெற்றது. இதன்போது, துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டதுடன் துணை ஜனாதிபதியான முதல்மேலும் படிக்க...
இங்கிலாந்து- வேல்ஸ் முழுவதும் வெள்ளப் பெருக்கு: ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கிறிஸ்டோஃப் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மக்கள் ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மன்செஸ்டரின் டிட்ஸ்பரி மற்றும் நார்தென்டென் பகுதிகளிலும், ருதின் மற்றும் பாங்கூர்-ஆன்-டீ, வடக்கு வேல்ஸ் மற்றும் மேகல், மெர்ஸ்சைட் ஆகிய இடங்களில் சுமார்மேலும் படிக்க...
இரு தரப்பு உறவை உயரத்திற்கு கொண்டு செல்வோம் : ஜோ பைடனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன். உலகின் பொதுவானமேலும் படிக்க...
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – டி.டி.வி தினகரன்!
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவை பார்வையிட்டு நலம் விசாரிக்கச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
வவுனியா நகரில் மேலும் 250 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை!
வவுனியா கந்தசாமி கோவில் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அன்ரிஜென் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. வவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்காத ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எனமேலும் படிக்க...
இலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்?
ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இலங்கை குறித்து ஒரு மோசமான அறிக்கையை வெளியிடுவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா அமர்வுக்குமேலும் படிக்க...
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – மஹிந்த ராஜபக்ஷ
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் (Yoo Brand) பாதணி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம்மேலும் படிக்க...