Day: January 6, 2021
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது குறித்த ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியலமைப்பின் 13 ஆம்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.மேலும் படிக்க...
அசாஞ்ச் நாடு திரும்ப முடியும் – அவுஸ்ரேலிய பிரதமர்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை நாடுகடத்தும் அமெரிக்காவின் முயற்சி பிரித்தானிய நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தால் அவர் தடையின்றி நாடு திரும்ப முடியும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அசாஞ்ச் மீதான உளவு பார்த்த குற்றச்சாட்டை கைவிடும்படி அவுஸ்ரேலிய நாடாளுமன்றம்மேலும் படிக்க...
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசுமேலும் படிக்க...
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான சேமிப்புக் கிடங்குகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்துச் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து பகுப்புமேலும் படிக்க...
கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு! – நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல – இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit –மேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை அரசாங்கம் நிரூபிக்கும் – சரத் வீரசேகர
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
கொரோனா தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி மறுப்பு – WHO அதிருப்தி
கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி வழங்காமையினை முன்னிட்டு தான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியாஷூஸ் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின்மேலும் படிக்க...
41 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்!
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது 41 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட VOC-202012/01 உருமாறிய புதிய வகைமேலும் படிக்க...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.ஜெய்சங்கர்
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 13மேலும் படிக்க...