Day: December 8, 2020
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும்: பிரான்ஸில் புதிய சட்டம்!
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்ற சட்டத்தினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இஸ்லாமியப் பிரிவினைகளைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தத்தினை (Séparatisme islamiste) உருவாக்கியிருக்கும் இமானுவல் மக்ரோன், அதன் பகுதியாக இந்த சட்டத்தினைமேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டது. மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி
நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்தமேலும் படிக்க...
உலகை அச்சுறுத்தும் மர்ம தூண்கள் – 6ஆவது தங்க நிற மர்ம தூண் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு
உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள் வரிசையில் 6ஆவது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது. இந்த தூண்மேலும் படிக்க...
90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி !
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதலாவதாக 90 வயதான பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கோவிட் -19 தடுப்பூசிமேலும் படிக்க...
மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பிரான்ஸ் ஏற்காது – அமைச்சர்
பிரெக்ஸிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் காணப்படுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எட்டப்படும் ஒப்பந்தத்தினை பிரான்ஸ் நிராகரிக்கும் என பிரான்சிற்கான ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன்மேலும் படிக்க...
உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும் உணவுகளையும் வாங்குமாறு ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை!
இந்த ஆண்டு உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும், உணவுகளையும் வாங்குவது குறித்து கனேடியர்கள் பரிசீலிக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய நான் அழைக்கிறேன். இந்த விடுமுறை காலம், இது தாராள மனப்பான்மைக்கான தருணம் என்று அவர்மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : பிரபலங்கள் ஆதரவு!
வேளாண் திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு கோரி விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் இந்தியாவின் உணவுப் போர்வீரர்கள்.மேலும் படிக்க...
ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் திடீரென மயங்கி விழுந்ததுடன், ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல்மேலும் படிக்க...
ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் ஆண்டவர்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போப்பின் முதல் அமையவுள்ள இந்த பயணம், வத்திக்கான் தனது முன்னோர்களைத் தவிர்த்த ஆபத்தான பயணம் என விபரிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனிமேலும் படிக்க...
இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்தை மன்னாரில் திறந்து வைத்தார் பிரதமர்!
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதானமேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்கும் மருந்து – வைத்தியரின் வீட்டைச் சூழ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்
சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தினைப் பெற்றுக்கொள்ள அதிகமானோர் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அமைந்துள்ள வைத்தியரின் வீட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிமைப்படுத்தல்மேலும் படிக்க...
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சபையில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...