Day: September 14, 2020
துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)
தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர்மேலும் படிக்க...
பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்
ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்மேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா,மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!
ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும் 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளனர். ஆளும்மேலும் படிக்க...
இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலில்மேலும் படிக்க...
புதிய தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் இன்று!
ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்!
வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ்மேலும் படிக்க...
தற்கொலைக்கு முயற்சி செய்த சிறுமியால் வவுனியா வைத்திய சாலையில் பரபரப்பு
வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்வதற்கு முயற்சித்ததாக வைத்தியசாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமிமேலும் படிக்க...