Day: September 12, 2020
துயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சற்குணவதி பாலசிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருந்து ரணிலும் மைத்திரியும் தப்பிக்க முடியாது- ராஜித
நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரியும் ரணிலும் ஒருபோதும் தப்பிக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித சேனாரத்ன, நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் சாட்சியமொன்றை வழங்குவதற்காகமேலும் படிக்க...
வயதானவர்கள் தீவிரமாக நோய்வாய்ப் படும் அபாயத்தில் உள்ளனர்: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
முதியோர்களிடையே தொற்றுநோய்க்கான கவலையான அறிகுறிகள் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது. தொற்று நோயை அளவிடும் ஆர் எண், மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முதல் முறையாக 1 முதல் 1.2 வரைமேலும் படிக்க...
எல்லை பிரச்சினையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம் – இந்தியா சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. அதில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதுமேலும் படிக்க...
இலங்கை பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை- குவைத்தில் சம்பவம்
குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டில் செயற்படும் ‘கல்ப் நியூஸ்’ தெரிவித்துள்ளது. ‘கல்ப் நியூஸ்’ இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பணிப்பெண்ணிற்குமேலும் படிக்க...
ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல் – 3 வருடங்களில் 33 மில்லியன் செலவு அம்பலம்?
ஊழல் குறித்து ஆராய நல்லாட்சி அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 29 மாதங்களாக பெரிய அளவிலான ஊழல்களைச் செய்து 33,714,807.59 மில்லியன் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – உகிந்தன் ❤️❤️ டலின் (12/09/2020)
தாயகத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் பரம்சோதி பகவதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் உகிந்தன் அவர்களும் தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மோகன்ராஜ் எல்சி தம்பதிகளின் செல்வப்புதல்வி டலின் அவர்களும் கடந்த 5ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை திருமணமேலும் படிக்க...