Day: August 11, 2020
வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை!
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தைத் தொடர்ந்து மத்திய அரசுமேலும் படிக்க...
102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன்மேலும் படிக்க...
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அறிவித்தார். இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும், தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்குமேலும் படிக்க...
முன்னாள் போராளி மீது கொலைவெறி தாக்குதல்!
வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் முன்னாள் போராளியொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்மேலும் படிக்க...
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளவதற்காக எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நாட்டின் முழு நிர்வாகமும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – எம்.ஏ.சுமந்திரன்
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவமேலும் படிக்க...
மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது!
கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாலக சில்வாவை கைதுசெய்ய தலங்க பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்றுமேலும் படிக்க...
அங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகும்- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமேலும் படிக்க...