Day: August 4, 2020
ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது!
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 54ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் 54ஆயிரத்து 9பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு இரண்டாயிரத்து 432பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24மேலும் படிக்க...
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கானமேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் கட்டாய தேர்வுகள் இரத்து!
ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக கட்டாய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தரம் உயர்த்தப்படுகின்றனர். சுமார் 138,000 மாணவர்கள் தேசிய, உயர் மற்றும் மேம்பட்ட உயர் படிப்புகளில்மேலும் படிக்க...
கொரோனா நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை – ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். தொடர்ச்சியாக தனது ருவிட்டர் பதிவில், மத்திய அரசை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டி வரும்மேலும் படிக்க...
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.இல் இணையவுள்ளதாக தகவல் – ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்மேலும் படிக்க...
மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதத்தை கைவிட்டு ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் – ஆர். மனோகரன்
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்புமேலும் படிக்க...
தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப் பிடிக்குமாறு வேட்பாளர்களுக்கு கபே வலியுறுத்தல்
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களின் வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்
பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார்மேலும் படிக்க...