Day: July 24, 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு இலட்சத்தை நெருங்கியது!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 785 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்துமேலும் படிக்க...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தை விரட்டி அடிக்க வேண்டும் – சஜித்
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார். கண்டிமேலும் படிக்க...
இலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை உள்ளதை வலியுறுத்தும் ஒரேகட்சி கூட்டமைப்பே- இரா.சாணக்கியன்
இலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்திவரும் ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில், இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: இதுவரை நான்கு இலட்சம் பேர் பாதிப்பு
தென்னாபிரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நான்கு இலட்சத்து 8ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி
கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி வருகின்றனர். கிழக்கு பெலோபொன்னீஸில் உள்ள கொரிந் நகருக்கு அருகே தீ பரவி வருவதால் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்தப் பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதாக நகரின் மேயர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகியது!
இங்கிலாந்தில் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இங்கிலாந்தில் உள்ள அனைத்து கடைகள், போக்குவரத்து மையங்கள், வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கும். இதிலிருந்து 11 வயதுக்கு உட்பட்டமேலும் படிக்க...
மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டி எழுப்பியுள்ளனர்- அநுர
நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சகோதரத்துவ தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அநுர குமாரமேலும் படிக்க...
இந்த நாட்டை பலப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – மஹிந்த
இந்த நாட்டை பலப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மொட்டுடன் கைக்கோர்க்குமாறு நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
நல்லூர் திருவிழாவை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்மேலும் படிக்க...