Day: July 21, 2020
என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை – ட்ரம்ப்
தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ‘ நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூகமேலும் படிக்க...
காஸ்ஸெம் சோலேமானீ கொலை விவகாரம்: உளவு பார்த்தவருக்கு தூக்கு தண்டனை!
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மொழிபெயர்ப்பாளரான மஹ்மூத் மவுசவி-மஜ்த் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியமேலும் படிக்க...
அர்ஜுனின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவக்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க 750 பில்லியன் யூரோ நிதி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமை அலுவலகத்தில், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதாரமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி தற்கொலைக்கு முயற்சி!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் புகழேந்தி, சக கைதியுடன் நளினி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது சிறை காவலர்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – தரிசாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி
சுவிஸ் தூதரகம் கடத்தல் வழக்கில் தங்களது விசாரணையைத் தடுக்க முயன்றிருந்தால், ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிராக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சி.ஜ.டி.க்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்தமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் முன்னெடுப்பு!
வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர். சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 250ஆவது நாட்களை எட்டுவதையிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
பிரான்சில் இரவு நடந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் பலி
மகிழுந்து ஒன்றில் வீடு நோக்கிப் பயணித்த பிரான்சின் (Lyon) Vénissieux நகரைச் சேர்ந்த குடும்பமொன்று தெற்கு-வடக்கு திசையில், A7 மோட்டார் பாதையில் விபத்தில் சிக்கியதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில்மேலும் படிக்க...