Day: July 10, 2020
வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்
கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, கற்குளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா குமாரசாமி அவர்கள் 10/07/2020 வெள்ளி அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற தம்பிஐயா-இராமாசிப்பிள்ளை ஆகியோரின் பாசம்மிகு மகளும், காலம் சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
அதியுச்சக் கொரோனாப் பரவலால் தேசிய தினக் கொண்டாட்டங்கள் இரத்து
கொரோனாத் தொற்றின் வேகம் மிகவும் அதிகரித்திருப்பதால், LAVAL நகரம் 14 ஜுலை தேசியதின நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளது. Pays de la Loire மாகாணத்தின் Mayenne மாவட்டத்தின் முக்கிய நகரமான Laval நகரத்தில் கொரோனாத் தொற்றானது மீண்டும்மேலும் படிக்க...
A4 நெடுஞ்சாலையில் விபத்து! – உந்துருளியில் பயணித்த இளைஞன் பலி.
A4 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துல் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். Jossigny, Seine-et-Marne நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை 8 மணியில் இருந்து 8:30 இற்குள்ளாக இந்த விபத்து பதிவாகியுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன் வாகன நெரிசலுக்குள் நுழைந்து வேகமாக செல்லமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுத் தேர்தலுக்கு சுமார் 10 மாதங்கள் இருந்த நிலையில், பிரதமர் லீ ஹ்சியன் லூங்மேலும் படிக்க...
கொரோனாவுக்கு இலக்காகும் தமிழக அமைச்சர்கள்: மற்றொரு அமைச்சருக்கும் தொற்று உறுதி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ சென்னையில்மேலும் படிக்க...
எமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்
எமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசார பொறுப்பாளர் ஆறுமுகநாதன் முரளி தெரிவித்தார். வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடனான ஈரோஸின் இனைந்ததை அடுத்து இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறுமேலும் படிக்க...
போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்
போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்மேலும் படிக்க...
நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்ட போது அதிகளவு உயிரிழப்புகளை எதிர் கொண்டோம் – மோடி
இந்தியாவில் நூற்றாண்டுக்கு முன் பெருந்தொற்று ஏற்பட்டப்போது அதிகளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பிரநிதிநிதிகளுடன் காணொளி காட்சிமேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை
ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒருமேலும் படிக்க...