Day: June 30, 2020
சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்
இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம்,மேலும் படிக்க...
கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமற்றது – தபேந்திரன்
கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன்மேலும் படிக்க...
காவல் துறையினரின் மகிழுந்துடன் மோதிய இளைஞன் படுகாயம்
உந்துருளியில் சாகசம் மேற்கொண்ட இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். இவ்விபத்து ESSONNE நகரில் இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய Ulis நகரைச் சேர்ந்த இளைஞன், ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளாகியுள்ளார். அதிவேகமாக பயணித்த குறித்த இளைஞர், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி, வீதியில் மிக நீண்டமேலும் படிக்க...
இல் து பிரான்சுக்குள் 32 இடங்களில் இலவச கொவிட் 19 பரிசோதனை மையங்கள்
இல் து பிரான்சுக்குள் புதிதாக 32 இடங்களில் கொவிட் 19 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் ‘இலவச பரிசோதனைக்கான’ பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார நிறுவனம் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இல் துமேலும் படிக்க...
தந்தை, மகன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி இன்றே விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேதமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் சந்தைப்பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஹெல்மெண்ட் மாகாணம் சங்கின் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரொன்று திடீரென வெடித்துச்சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத்தொடர்ந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்மேலும் படிக்க...
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
தொலைபேசி மற்றும் ஏனைய மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியே மத்திய அரசு இந்த நடவடிக்கையைமேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் திகதி வரையில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு, ஜூலை 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்தமேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பு மருந்து – மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி
இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவாக்சினை (COVAXINE) மனிதர்களுக்கு வழங்கி பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனம்மேலும் படிக்க...
அனைத்து சமூகத்தினதும் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் நடவடிக்கை எடுப்பேன்- மஹிந்த
யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லீம் பிரிவின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மஹிந்தமேலும் படிக்க...