Day: June 12, 2020
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?
15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையால், பாகிஸ்தான்மேலும் படிக்க...
யூரோ மண்டலத்தின் தலைவர் பதவிக்கு பொருளாதார அமைச்சரை நியமிக்க ஸ்பெயின் விருப்பம்!
யூரோ மண்டலத்தின் தலைவர் பதவியை பொருளாதார அமைச்சர் நதியா கால்வினோ (Nadia Calvino) ஏற்க ஸ்பெயினின் அரசாங்கம் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளது. அத்துடன், பொருளாதார அமைச்சர் கால்வினோ யூரோ மண்டலத்தின் தலைவரானால் ‘நல்ல செய்தி’ என்று ஸ்பெயின் கூறுகிறது. போர்த்துகீசிய நிதியமைச்சர்மேலும் படிக்க...
பிரான்ஸில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம்: அரசாங்கம் மதிப்பீடு
பிரான்ஸில் எதிர்வரும் மாதங்களில் எட்டு இலட்சம் பேர்வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும், நிலைமை முன்னரைப் போல இயல்பாக இல்லை என்பதால் இந்த வேலைமேலும் படிக்க...
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக செயற்பட்ட பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றம்!
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசினால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப்மேலும் படிக்க...
பசி விரக்தியால் வீதிகளில் இறங்கி போராடும் லெபனான் மக்கள்!
நாடு அதன் நாணயமான பவுண்டின் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், லெபனான் முழுவதுமுள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைத்துள்ளார். போராட்டங்கள் ஆரம்பமானமேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் 2ஆயிரம் பேருக்கு தொற்று: மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேர்வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாகமேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு
பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியமேலும் படிக்க...
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும்மேலும் படிக்க...
அமைதிவழிப் போராட்டக் காரர்கள் மீதான வன்முறையை நியாயப் படுத்த முடியாது- மன்னிப்புச் சபை
அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் படிக்க...