Day: June 11, 2020
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் தொடர்ச்சியாக மூன்று நாளாக உயிரிழப்பு பதிவாகவில்லை!
ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த மூன்று நாட்களாக எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன்மூலம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என ஸ்பெயின் பாராட்டப்பட்டு வருகின்றது. கடந்தமேலும் படிக்க...
தாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம்..!
அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளொயிட் உயிரிழந்தமை தற்போதுமேலும் படிக்க...
பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
பிரேஸிலில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 33,100பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,300பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ்மேலும் படிக்க...
ஆயுதத் தடையை நீடிக்கும் அமெரிக்காவின் உந்துதலை எதிர்க்க ரஷ்யா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கும் ஈரான்
ஆறு வல்லரசு நாடுகளுடனான தெஹ்ரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தம் ஒக்டோபரில் நிறைவுக்கு வரும் நிலையில் ஆயுதத் தடையை விதிக்க வொஷிங்டனின் உந்துதலை எதிர்ப்பதற்கு ஈரான் இன்று (புதன்கிழமை) ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான்மேலும் படிக்க...
83 நாட்களுக்குப் பின்னர் திருப்பதியில் பொது தரிசனம் ஆரம்பம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யத் தொடங்கினர். கொரோனா முடக்கம் அமுலாக்கப்பட்டதால், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வழிபாட்டுத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு மத்திய குழு நியமனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, ஆமதாபாத், கொல்கத்தா மற்றும் பெங்ளூர் ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகமேலும் படிக்க...
கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்
திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாகமேலும் படிக்க...
பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
அமெரிக்காவின் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கடந்த ஜூன் மாதம்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களை மீள திறப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில்மேலும் படிக்க...