Day: June 3, 2020
நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர்
அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் சுவீடன்
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் கடந்த 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டிய உயிரிழப்பு!
கொரோனா வைரஸில் தாக்கத்தினால் பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலவரப்படி மேலும் 107 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,940 ஆகமேலும் படிக்க...
போலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்
போலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜூன் 28 ஆம் திகதி போலந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது என சபாநாயகர் எல்ஸ்பீட்டா விட்டெக்கின் கீழ் சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குமேலும் படிக்க...
தொண்டமானின் இறுசடங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப் படுத்தப்பட்டனர்
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும்மேலும் படிக்க...
பொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்
பொதுக்குழு கூடும் வரையில் தி.மு.க. பொருளாளராக துரை முருகனே நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் M.K.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
சிங்கள அரசுகளின் செயற்பாடுகளே தமிழ் மக்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு காரணம்
சிங்கள அரசுகளின் செயற்பாடுகளினாலேயே தமிழ் மக்கள் தனி ஈழக்கோரிக்கையை முன்வைத்தார்கள் என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமனற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் சமஷடி தீர்வு ஊடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...