Day: May 30, 2020
இந்தியாவில் பொது முடக்கம் நீடிக்க வாய்ப்பு?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கலந்துரையாடியுள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மேலும் படிக்க...
மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்
தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோயில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின்மேலும் படிக்க...
மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாசா விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹென்கென் ஆகியோரை புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுற்றுப்பாதையில் சேர்ப்பதற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்மேலும் படிக்க...
ஆறுமுகனின் பூதவுடல் கொட்டகலையில்! – மைத்திரி நேரில் அஞ்சலி!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29 )மேலும் படிக்க...
புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14 ஆம் திகதி காணொளி தொழிநுட்பத்தின்மேலும் படிக்க...