Day: May 24, 2020
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4,000 ஐ நெருங்குகின்றது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,423 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதால் பயணிகளை எதிர்கொள்ள விமான நிலையங்கள் தயாராகி வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துகளும்மேலும் படிக்க...
இடைவிடாமல் தொடர்ந்து கணனி கைபேசி பார்ப்பதால் கடுமையான கண் பிரச்சினை ஏற்படும்
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் கணினிஇ மொபைல்இ டிவி திரைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் கடுமையான கண் பிரச்னைகள் ஏற்படும் என்று இந்திய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் எஸ்.சவுந்தரி தெரிவித்துள்ளார். குறிப்பாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கண் பிரச்னைகள்மேலும் படிக்க...
நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை
நடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றிமேலும் படிக்க...
ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்மேலும் படிக்க...