Day: May 15, 2020
கொரோனா வைரஸ் நெருக்கடி: போர்த்துக்கலின் பொருளாதாரம் முதல் காலாண்டில் வீழ்ச்சி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடி காரணமாக, போர்த்துக்கலின் பொருளாதாரம் முந்தைய மூன்று மாத காலப்பகுதியிலிருந்து முதல் காலாண்டில் 3.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு வருடத்திற்குமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாத்துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!

கொவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் (19 பில்லியன் டொலர்) செலவிடவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார். பிரான்ஸில் கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஓய்வுநேர இடங்கள் மற்றும் ஹோட்டல்கள், கடற்கரைகள் வருகைகள் என பெரிதும்மேலும் படிக்க...
விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்!
மன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
சென்னையை பகுதி வாரியாக பிரித்து புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறது – ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர சென்னையை பகுதிவாரியாக பிரித்து திட்டங்கள் தீட்டப்படுவதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாகமேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை
தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்போது, மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00மேலும் படிக்க...