Day: May 8, 2020
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ரஷ்யா!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த ஆறாவது நாளும் பதிவானது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது.மேலும் படிக்க...
சஹ்ரானின் பயிற்சிக் கூடமாக இயங்கிய விடுதி காத்தான்குடியில் சுற்றி வளைப்பு- தேடுதல் தீவிரம்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள கர்பலா பிரதேச கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான், தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காத்தான்குடிமேலும் படிக்க...
அதிகார அரசியல் வாதிகளுக்கு புது வகையான வைரஸ் தொற்று- அசாத் சாலி
அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான தேர்தல் வைரஸ் தொற்றியுள்ளதால், கொரோனா வைரஸின் தாக்கத்தை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதாகத் தெரியவில்லையென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிட வேண்டும்மேலும் படிக்க...
திறந்து விட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டு செல்லப் போகிறது- கமல் கடும் கண்டனம்
திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தமேலும் படிக்க...
மே 8, 1945 – இரண்டாம் உலகப் போரின் நிறைவு நாள்
இன்று வெள்ளிக்கிழமை, மே 8, 2020, பொது விடுமுறை, இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும், பாரிஸிலும், பிரான்சின் அனைத்து நகரங்களிலும், மாலை அணிவித்தல் மற்றும் இசைக்குழுக்களுடன் ஒரு பெரிய நினைவு விழாமேலும் படிக்க...