Day: April 17, 2020
ஜேர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு தீர்மானம்!
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குறைந்தது எதிர்வரும் 3ஆம் திகதி வரை பொது இடங்களில் மற்றும் போக்குவரத்து பயணத்தின் போது மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – பழனிசாமி
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “ சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தமேலும் படிக்க...
பெரும் துன்பத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்: உதவிடுமாறு அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கோரிக்கை!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை இன்னும் 3 மாதங்களுக்காவதுமேலும் படிக்க...
தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள்
கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துமேலும் படிக்க...
திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து- சிவமோகன்
திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் கூறுகையில், “கொரோனா சூழலால்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அண்மையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...