Day: April 14, 2020
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம்மேலும் படிக்க...
வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்றுமேலும் படிக்க...
மே 11க்கு பின்னரும் சுவாசக்கவசம் அனைவரும் அணியவேண்டிய கட்டாயம் உள்ளது – மக்ரோன்
எதிர்வரும் மே, 11ம் நாள் திங்கட்கிழமை வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ள அதிபர் ஏமானுவல் மக்ரோன், அதற்கு பின்னராகவும் பல மாதங்களுக்கு கொரோனா வைரசினை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்பந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தின் 28 நாளில் பிரென்சு தேசமேமேலும் படிக்க...
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டனர்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 89 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளில் 108 ஆக இருந்தது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 86 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் நேற்றைய தினமும் பாதிக்கப்பட்டவர்களில் 98மேலும் படிக்க...
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானம்!
ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் சில ஊழியர்கள் தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 3 வாரங்களில் முதன்முறையாக தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்பெயினில்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 10,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும்,மேலும் படிக்க...
ஒரு மாத கைக் குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி
ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத்மேலும் படிக்க...
இலங்கையில் சிக்கித் தவிக்கும் 80 இந்தியர்கள் – உடனடியாக மீட்குமாறு கோரிக்கை!
இலங்கையில் சிக்கித்தவிக்கும் 80 இந்தியர்கள் தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அங்கு விடுதிகள்,மேலும் படிக்க...
காப்புறுதி தாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு ஏற்ப அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்திமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்படமேலும் படிக்க...