Day: April 6, 2020
தொழில் அதிபருடன் திருமணம் – விளக்கம் அளித்தார் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர்மேலும் படிக்க...
வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா
நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸில் 357 பேர் உயிரிழப்பு – 250 பேர் சிகிச்சையின் பின் வெளியேறினர்!
பிரான்ஸின் சுகாதாரத் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 390 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 6978மேலும் படிக்க...
தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தென் கொரியாவில் 50 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது சீனாவிற்கு வெளியே ஆசியாவின் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான நாட்டில் பெப்ரவரி 29 ற்கு பின்னர் பதிவான மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
வெளி மாவட்டக் காரர்கள் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடை முறை இவ்வாரம் ஆரம்பம் – மனோ கணேசன்
கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு,மேலும் படிக்க...
‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!
நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமேலும் படிக்க...
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா அச்சம் காரணமாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்மேலும் படிக்க...
உலக அளவில் நேற்றைய மரணப் பதிவுகள் – சற்று குறைந்து வரும் கொரோனா?
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.மேலும் படிக்க...
“பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது”
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையே இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர்மேலும் படிக்க...