Day: April 3, 2020
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!
இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகமேலும் படிக்க...
நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் சக்தியையும் ஒன்றுதிரண்ட பிரதமர் மோடி அழைப்பு!
கொரோனாவால் உருவாக்கப்பட்டுள்ள இருளில் இருந்து நாட்டு மக்கள் வெளிவர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி, செல்போன் டோர்ச் லைட்டுகளை ஒளிரச்செய்யமேலும் படிக்க...
கொரோனாவை வென்று வீடுதிரும்பிய 101 வயது மூதாட்டி!
ஸ்பெயினில் கொரோனா வைரஸிலிருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் முற்றுமுழுதாக குணமடைந்துள்ளார். ஸ்பெயினின் ஹூஸ்கா (HUESCA) பகுதியிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டியான என்கார்னாசியன் பூசான் (Encarnacion Buisan) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு இடையே தனது 101ஆவது பிறந்த நாளைமேலும் படிக்க...
அமேசான் காடுகளிலும் தலைகாட்டத் தொடங்கிய கொரோனா- பழங்குடியின இளம் பெண்ணுக்கு வந்தது!
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் வனத்தில் வசிக்கும் பழங்குடியின யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள்மேலும் படிக்க...
இந்தியாவில் மருத்துவத் துறையினருக்கான உபகரணங்களின் தயாரிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மருத்துவத் துறையினருக்கான உடல்காப்புக் கவசங்களைத் தயாரிக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. குறித்த அமைப்பின் பல்வேறு ஆய்வகங்களைச் சேர்ந்தமேலும் படிக்க...
பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு!
பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகளில் ஈடுபட்டுள்ள தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக பொதுமேலும் படிக்க...
சீனாவின் சந்தைகளை மூடுங்கள்!- ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்திடம் அவுஸ்ரேலிய பிரதமர் கோரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனாவின் சில உணவுச் சந்தைகளை மூடுவதற்கு ஐ.நா.வும், உலக சுகாதார நிறுவனமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொற் மொரிசன் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில், சீனாவின், எப்போதும் ஈரமாகமேலும் படிக்க...
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!
பொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு கடந்த 1ஆம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
இன, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் – பிரதமர்!
அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுமேலும் படிக்க...