Day: January 16, 2020
ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்புமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆரம்பம் : வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை எட்டுமணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில்மேலும் படிக்க...
ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்!
தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அரசியல்மேலும் படிக்க...
நவிகோ நஷ்ட்ட ஈடு வழங்குவதாக போலி இணையத்தளம்
அண்மைக்காலங்களில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்குவதாக பல போலி இணையத்தளங்கள் இயங்குவதாக செய்திகள் வெளி வந்துள்ளன . இது தொடர்பாக பொதுமக்களை விழிப்புடன் இருக்கும் படி அரசு கோரியுள்ளது. நவிகோ பயனாளர்கள், வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்டமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார்மேலும் படிக்க...
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியிலிருந்து விலகல்!
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் பிரதமராக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் அறிவித்தார்.மேலும் படிக்க...
சீனா – அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் அமெரிக்காமேலும் படிக்க...
இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்ட வேண்டும் – சுப்பிரமணியன் சாமி
ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, விவேகானந்தர் குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்படமேலும் படிக்க...
யாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்!
யாழ்ப்பாண நகரில், கொட்டடி பகுதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.மேலும் படிக்க...
ரஜினிகாந்த்துக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு?
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம், விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் தமிழகத்துக்கு சென்றிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சநதித்து பேச்சு நடத்தியிருந்தார். .இந்த சந்திப்பில்மேலும் படிக்க...
வடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை
யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் அப்பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகின்றதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றய தினம் நள்ளிரவுமேலும் படிக்க...
10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்
இலங்கையின் 10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகளை மாற்றும் படலமும் மிக வேகமாக இடம்பெறும் நிலையில் விரைவில் 10 மாவட்டங்களுற்கு புதிய மாவட்டச்மேலும் படிக்க...
தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்
வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன் .மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காகமேலும் படிக்க...