Day: December 27, 2019
மன்னாரில் துப்பாக்கிச் சூடு – 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்! – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அவர்களின் இலங்கை குடியுரிமை தானகவே இரத்தாகி விடும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லாமல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...