Day: December 18, 2019
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆராய பிரான்ஸ் புதிய அரசியல்வாதியை நியமித்துள்ளது!
பிரான்ஸின் ஓய்வூதிய முறைமைக்கான சீர்திருத்தங்களை ஆராயும் புதிய அரசியல்வாதியாக லோரன்ற் பியற்ராஸ்செவ்ஸ்கி (Laurent Pietraszewski) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த அதிகாரி சார் ஜீன்-போல் டெலவோய் (tsar Jean-Paul Delevoye) ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துருக்கி ஆட்சி கவிழ்ப்பு: சந்தேகத்தின் அடிப்படையில் 181 பேர் கைது!
துருக்கியில் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் மற்றும் நீண்ட ஆய்விற்கு பின்னர், இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 10 மருத்துவர்கள் உட்படமேலும் படிக்க...
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேர் பத்திரமாக மீட்பு: தொடர்ந்தும் மீட்பு பணிகள் தீவிரம்!
தென்மேற்கு சீனாவின் சண்முஷு நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தினுள் உள்ள இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டினர். இதையடுத்து அப்பகுதியின்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.தீர்மானம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.வின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கானமேலும் படிக்க...
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இஸ்லாமியமேலும் படிக்க...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் டக்ளஸ் – அவசர கடிதம்!
மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள்; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் நீரக வள மூலங்கள்மேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் பாதுகாப்பு செயலாளர் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்புமேலும் படிக்க...
கூட்டமைப்பு , விக்னேஷ்வரன் போன்றவர்கள் பாரம்பரிய இனவாத அரசியலிலிருந்து மாற வேண்டும்: திலும் அமுனுகம
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன் ஆகியோர் இனவாதத்தை பேசியே மக்களாணையினை பெற முயற்சிக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி கிடைக்கப் பெற வேண்டுமாயின் பாரம்பரிய அரசியல் தீர்மானங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்மேலும் படிக்க...