Day: December 4, 2019
சர்வதேச நாடுகளுடனான அரசாங்கத்தின் முரண்பாடுகள் : நாடு தனிமைப்படும் நிலை – முஜுபூர்
சர்வதேச நாடுகளுடன் தற்போதைய அரசாங்கத்தின் முரண்பாடுகளினால் மீண்டும் நாடு தனிமைப்படும் சூழ்நிலைகளே காணப்படுகின்றது. சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தில் இடைக்கால அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார். ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க...
நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்ப அளவு அதிகரித்திருக்கும் – ஐ.நா
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தமேலும் படிக்க...
பிரித்தானியச் சிறுவன் கடிதம் – தனது ருவிற்றர் பக்கத்தில் மஹிந்த கருத்து
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார். அச்சிறுவன் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவன் அப்துல்லா, பிரிட்டிஷ் –மேலும் படிக்க...
இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!
இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸமேலும் படிக்க...
பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்
எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அறிய முடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன்மேலும் படிக்க...
மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப் படுகின்றன
வியாழக்கிழமை 5ம் திகதி, 11 அணி (Lignes) மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இலக்கமும் 14ம் இலக்கமும் மட்டும் சாரதியற்ற தானியங்கிச் சேவைகள் என்பதால், சனநெருக்கடியான வேலை நேரத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது ஏனைய அனைத்து மெட்ரோ அணிகளும்மேலும் படிக்க...
மாற்றமடைய உள்ள பிரான்சின் தேசிய அடையளா அட்டை?
பிரான்சின் தேசிய அடையாள அட்டையானது (CNI -carte nationale d’identité) பெரும் மாற்றத்திற்கு உள்ளாக உள்ளது. வெறும் கடதாசி வடிவத்திலிருந்த தேசிய அடையாள அட்டையானது, 1987ஆம் ஆண்டிலிருந்து, இன்றைய வடிவத்திலுள்ள பிளாஸ்டிக் அமைப்பிலான வடிவத்தைப் பெற்றதோடு அளவும் மாறியது. இதுவும் போலிமேலும் படிக்க...
பூமியின் வரலாறில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பம் தாக்கியது – ஆய்வு முடிவு
உலகம் இயந்திரமயமான பிறகு 2019-ம் ஆண்டில்தான் புவி வெப்பமயமாதல் மிகவும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. உலக வானிலை மையம் நடத்திய புவி வெப்பமயமாதல் தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் பின்வருமாறு:-உலகம்மேலும் படிக்க...
கூகுளின் ‘ஆல்பபெட்’ தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமனம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்புமேலும் படிக்க...
ப.சிதம்பரம்- அமலாக்கத் துறை வழக்கில் பிணை
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும்மேலும் படிக்க...
இலங்கையில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகம் – நாளொன்றுக்கு 4 முதல் 6 சிறுவர்கள்
எமது நாட்டில் 48 ஆயிரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்குற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் எமது நாட்டில் தினமொன்றிற்கு நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு வருகின்றனர். ஆனால் உலகம் முழுவதிலும் ஒன்று தசம் எட்டு மில்லியன் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென்றுரூபவ் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன்மேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம்மேலும் படிக்க...
21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)
தாயகத்தில் சுழிபுரம் – இளவாலையை சேர்ந்த பாரிஸ் 19 இல் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விதுஷன் 3ம் திகதி டிசம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த 21வது பிறந்தநாளை இன்று 4ம் திகதி புதன்கிழமை தனது இல்லத்தில்மேலும் படிக்க...