Day: December 1, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 243 (01/12/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவில் சோகம்
ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் சபாகல்ஸ்கி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 40 பேருடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறுமேலும் படிக்க...
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு- நிர்மலா சீதாராமன்
பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர 12 சர்வதேச நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சீனாவிலிருந்து தங்களின் நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்றமேலும் படிக்க...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றுமேலும் படிக்க...
சிறுபான்மை சமூகத்துக்கு தற்காலிக பின்னடைவே – வலுப்பெறுவோம் – ரிஷாட்
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதனை சரி செய்து மீண்டும் மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புல்மோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்கள் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்மேலும் படிக்க...
பெண் மருத்துவர் இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் – விசாரணையில் தகவல்கள்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில்மேலும் படிக்க...
ஜனாதிபதியானதும் கோட்டாபய நிறைவேற்றிய 12 முக்கிய தீர்மானங்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. தீர்மானங்கள் வருமாறு: 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடைமேலும் படிக்க...
இனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்
பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக கைரேகை வைத்து செயலியை திறக்கும் (fingerprint authentication) வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இந்த வசதியைப் பெறலாம். உலகளவில் பெருமளவில் வாடிக்கையாளர்களை தன்வசப் படுத்தி வைத்துள்ள வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்தேமேலும் படிக்க...
லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
புயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையையும் மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் தற்போது கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி பறந்துமேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு; மோடி தலையிட வேண்டும் – ஸ்டாலின்
பிரதமர் மோடி தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்றுமேலும் படிக்க...
பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது!- K.பாக்யராஜ்
கருத்துக்களை பதிவு செய்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. நாயகனாக எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நாயகியாக உபாசனா நடித்துள்ளனர். பி.எம்.சினிமாஸ் தயாரித்துள்ளது. ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகரும்,மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக சம்பவம் – சர்வதேசத்தில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
சுவிஸ் நாட்டு தூதரகத்தில் வேலை செய்த நபர் கடத்தப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மையை அரசாங்காங்கம் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைரும் முன்னாள் பாராளுமன்றமேலும் படிக்க...
எதிர்க்கட்சியாக செயற்பட நாம் தயார் – நலிந்த ஜயதிஸ்ஸ
தற்போதைய அரசாங்கத்திற்கு முறையான எதிர்க்கட்சியாக செயற்பட ஐக்கிய தேசிய கட்சிக்கு இயலுமை இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக பணி பொறுப்புக்கள் குறித்து ஆராய்வு
இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றை நேற்று (30) நாட்டினார். இங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இரண்டுமேலும் படிக்க...