Day: November 21, 2019
சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு!
சுவிஸ் அரசாங்கம் புகையிலை மற்றும் நிக்கொற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மிகக் கவனக்குறைவுடன் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான மத்திய ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. குறிப்பாக வேப்பிங் விதிகள் கடுமையாக இல்லை என அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது. பலமேலும் படிக்க...
பிரான்ஸில் மகன் மீது மோதிய கார்ச் சாரதிக்கு கத்திக் குத்து!
தனது மகனை வாகனம் மூலம் இடித்துத் தள்ளிய சாரதி மீது தந்தை கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் துலூஸ் (Toulouse) நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனுடன் 45 வயதுடைய தந்தை வீதியில் நடந்து சென்றுள்ளார். Balma-Gramont வணிகமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் சிறையில் வைத்தே விசாரணை – நீதிமன்றம் அனுமதி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமுலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
யூதக் குடியிருப்புகள் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பு – ஐ.நா. கவலை
மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என அமெரிக்கா அறிவித்துள்ளமை வருத்தமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்ரெஃபானி துஜாரிக் தெரிவிக்கையில், மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ளமேலும் படிக்க...
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு – இந்தியா வலியுறுத்து
தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார். கொழும்புக்கு விஜயம்மேலும் படிக்க...
போலியான செய்திகளை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அனைத்துமேலும் படிக்க...
புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்பு
புதிய அமைச்சரவை நாளைய தினமே (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிக முக்கிய கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறித்தமேலும் படிக்க...
மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்!
ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளைமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் மேலும் படிக்க...
3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019
ஜேர்மனியில் வசிக்கும் பிரியதர்ஷன் ஜெனிபர் (Jennifer) தம்பதிகளின் செல்வப் புதல்வன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) தனது மூன்றாவது பிறந்த நாளை 21ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று 3வது பிறந்தநாளைக்மேலும் படிக்க...
புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்
6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம், மேல் மாகாணம் – டொக்டர்மேலும் படிக்க...
லாவோஸ் நாட்டின் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
லாவோஸ் நாட்டில் தாய்லாந்து எல்லையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவானது. லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியனிலிருந்து 220 கிமீ தொலைவில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சையன்புலிமேலும் படிக்க...
ஆஸ்திரியாவில் ஹிட்லர் வீடு,காவல் நிலையமாக மாறுகிறது
ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, போலீஸ் நிலையமாக மாற உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு தலைமை தாங்கி பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லர், ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் ஜெர்மனியின்மேலும் படிக்க...
கர்ப்பிணியை கடித்துக் கொன்ற வேட்டை நாய்கள்
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி, அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார்.அப்போது வேட்டைக்காரர்கள் மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வேட்டைமேலும் படிக்க...
உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும்மேலும் படிக்க...
சபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு
சபரிமலை கோவிலில் படி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.75 ஆயிரம் கட்டணமாக தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும். படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காகமேலும் படிக்க...
நேர்மையாக விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு பாராட்டு
நேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தீபக் என்ற மாணவர் 8-ம் வகுப்புமேலும் படிக்க...
தமிழ் மக்கள் இன பாகுபாடு பார்த்து வாக்களித்திருந்தால் சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருப்பார்கள் -கவீந்திரன் கோடீஸ்வரன்
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள். என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்மேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் !
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...