Day: November 13, 2019
பிரான்ஸில் மிதமான புவியதிர்வு : 30 வீடுகள் சேதம்
பிரான்ஸில் உணரப்பட்ட மிதமான புவியதிர்வு காரணமாக 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புவியதிர்வு 5.4 மாக்னீரியூட் ஆக பதிவாகியுள்ளது. பிரான்ஸில் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகலில் 5.4 மாக்னீரியூட் புவியதிர்வு உணரப்பட்டது. இந்த புவியதிர்வு காரணமாக ஏற்பட்டமேலும் படிக்க...
இத்தாலியில் கடும் வெள்ளப்பெருக்கு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இத்தாலியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்றிரவு வரை 187 சென்டி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. புனித மார்க் சதுக்கம், பசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும்மேலும் படிக்க...
சிரியா மற்றும் ஈரான் தொடர்பாக ட்ரம்ப், மக்ரோன் தொலைபேசியில் கலந்துரையாடல்!
சிரியாவின் தற்போதைய நிலைவரம் மற்றும் ஈரான் அணுவாயுதச் சோதனைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனும் தொலைபேசியில் தீவிர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகை வௌியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா – பிரான்ஸ் ஆகியனமேலும் படிக்க...
காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்துமேலும் படிக்க...
விமான நிலையம், 5 நட்சத்திர விடுதியுடன் பொலிவு பெறும் அயோத்தி
விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க உத்தரபிரதேச அரசுமேலும் படிக்க...
இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கி உள்ளது
இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில்மேலும் படிக்க...
பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ
தேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெற்று பலமான அரசாங்கத்தினை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சிமேலும் படிக்க...
மயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்
எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது. எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும் புதிய ஜனநாயகமேலும் படிக்க...
பொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை சபாநாயகர்
பொலிவியாவில் அரசியல் குழப்பத்திற்கு நடுவே அந்நாட்டு செனட்சபையின் துணை சபாநாயகர் ஜென்னி அனிஸ் புதிய அதிபராக தன்னைத்தானே அறிவித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றிமேலும் படிக்க...
வழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக் கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி
தாய்லாந்தில் வழக்கு விசாரணையின்போது, 2 வழக்கறிஞர்களை சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரியை நீதிமன்ற அறையிலேயே போலீசார் சுட்டுக்கொன்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது நிலப்பிரச்சனை தொடர்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர்மேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நவம்பர் 27 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதிமேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் – ரூ.5 லட்சம் அபராதம்
இந்திய ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினாலும் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாகமேலும் படிக்க...
“புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப் பட்டவர்கள் தமிழர்களே”
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசியமேலும் படிக்க...
கோத்தாவின் குடியுரிமை குறித்து, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும்: மனோ கணேசன்
அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது என்று நடிப்பதை நிறுத்தி விட்டு, அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் உண்மை நிலைவரத்தை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும்.மேலும் படிக்க...
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது : சுமந்திரன்
சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத்மேலும் படிக்க...