Day: October 24, 2019
ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கம்!
பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்திருந்தமேலும் படிக்க...
ஜனநாயகம் காப்பாற்றப் பட்டிருக்கிறது: டி.ஜெயக்குமார்
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.மேலும் படிக்க...
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் உணவு பற்றாக்குறை காரணமாக பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டின் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்தமேலும் படிக்க...
தன்னை விட அழகாக இருந்ததால் பொறாமை – தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி
தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் மாடல் அழகி தனது தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (வயது 22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). தாய், தந்தை இல்லாததால்மேலும் படிக்க...
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:- * இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. * அதேபோலமேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதிமுக சின்னம்சென்னை:தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,மேலும் படிக்க...
“சாத்தியமற்ற விடயங்களை முன் வைத்து பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்” – வரதராஜ பெருமாள்
ஜனாதிபதி தேர்தலில் சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துவிட்டு வேட்பாளர்களுடனும் பேச முடியாமல் சிக்கி தவிக்கின்றனர் என வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 13 அம்சக்கோரிக்கைளைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழுக்கு பயணம்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார். அவர் கூறுகையில், “எதிர்வரும்மேலும் படிக்க...