Day: October 17, 2019
நெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு!
நெதர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக பண்ணை வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் 16 வயதிலிருந்து 25 வயதிற்கு இடைப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்களுடன் இளைஞர்களின் 58 வயதான தந்தையும் உடன்மேலும் படிக்க...
சிறுவர்களின் ஆபாசக் காணொளிகளைக் கொண்ட உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தை – 337 பேர் கைது!
உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 337 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும்மேலும் படிக்க...
இந்தியாவில் 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் உயிரிழப்பு – யுனிசெப்
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் 5 வயதுக்குமேலும் படிக்க...
சென்னை- யாழ். விமான சேவை: பெருமை மிக்க தருணம் – எயார் இந்தியா
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணத்துக்கானமேலும் படிக்க...
பேரறிவாளனின் மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்மேலும் படிக்க...
பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஹிஸ்புல்லாவுக்கு ஹக்கீம் அழைப்பு
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சவால்மேலும் படிக்க...
2010 இல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணம் – அரியநேத்திரன்
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை. அப்போதிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அரசியல் தீர்வு, கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஆவணங்களைப் பார்த்ததன் பின்னரே மேலும் படிக்க...
பேரம்பேசும் பலத்தை இழந்தமையால் பௌத்த மயமாக்கல் அரங்கேற்றம் – யாழ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலைமையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் என்று யாழ்.மேலும் படிக்க...