Day: October 12, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – மாவை. சேனாதிராஜா
வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன், மக்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
La Défense இருந்து Roissy விமானநிலையம் வரை சாரதி இல்லா பேருந்து..!
பரிசின் வியாபார நகரமான La Défense இல் இருந்து Roissy விமான நிலையத்துக்குச் செல்ல சாரதி இல்லா பேருந்து கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டை இலக்கு வைத்து கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் இதுவரை முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்றமேலும் படிக்க...
கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி
ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார். ஜப்பானில் உள்ள மீ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வரலாற்று பட்டப்படிப்பு படித்து வருபவர் ஹாகா (வயது 19). இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றும்மேலும் படிக்க...
சிரியா நாட்டின் எல்லையோர நகரத்தை கைப்பற்றியது துருக்கி
சிரியாவில் உள்ள குர்திஷ்களை ஒடுக்கும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லையோரமுள்ள ரஸ் அல்-ஐன் நகரத்தை துருக்கி படைகள் கைப்பற்றின. துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் குர்திஷ்கள் எனமேலும் படிக்க...
தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை- மு.க.ஸ்டாலின்
தோல்வி பயத்தில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவுமேலும் படிக்க...
சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்
சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமானமேலும் படிக்க...
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள்மேலும் படிக்க...
மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு: நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சஜித் வெல்வது உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு, வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, மலையகத்தில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு மலையக தேசிய முன்னணி தீர்மானித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமானமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்ய சுமார் 7 இலட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதியுடன்மேலும் படிக்க...
“சிங்கள மக்களை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைக்க வேண்டும்”:
இந்நாட்டினை ஆட்சி செய்யவேண்டும் என்றால், சிங்கள மக்களை ஆதரிப்பதை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும். ஒரு இனத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து ஏனைய இனங்களை நிராகரித்தால் நாடு தீப்பிடித்து எரியும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதிமேலும் படிக்க...