Day: October 7, 2019
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது – சீமான்
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிமேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பெண்கள் பலி
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசாமேலும் படிக்க...
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும்மேலும் படிக்க...
மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00மேலும் படிக்க...
தேச பற்றுள்ளவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழையுங்கள் – மகேஷ் சேனநாயக்க
தேச பற்றுள்ளவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 71 வருட கால அரசியல் எத்தன்மை வாய்ந்தது என்பதை புதியதாக விமர்சனத்திற்குட்படுத்த வேண்டியதில்லை. புதிய மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுப்பட வேண்டும். தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவமேலும் படிக்க...
கொள்கை ரீதியில் முரண்பாடு இருப்பினும் சஜித்துக்கு மதிப்பளிக்கிறேன் – கோத்தாபய
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க...
பிரபல நகைச்சுவை நடிகர் படப்பிடிப்பின் போது மரணம்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். வடிவேலு குழுவில் இருந்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றிய பின் நடிகரானார். தவசி படத்தில் வடிவேலுவிடம் ஓசாமா பின்லேடனின் அட்ரஸை கேட்கும் நசைச்சுவை மூலம் பிரபல மடைந்தமேலும் படிக்க...
அமேதிஸ்த் இன்டர்நேஷனல் (Amethyste International)

பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் வரையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். Amethyste International ஐ தொடர்பு கொள்ளும் பட்சத்தில், வைத்தியசாலையில் இறந்தவரின் உடல் பாதுகாத்து அவரின் இறுதி சடங்கு வரை அனைத்து தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இந்த சேவையை பெற்றுக்கொள்ளமேலும் படிக்க...
கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆயுத பூஜைகல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கமேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு
சீன அதிபர் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார்.மேலும் படிக்க...
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.கூட்டத்திற்கு மத்திய மாவட்டமேலும் படிக்க...
மாலி: சாலையோர குண்டு வெடிப்பில் ஐ.நா. அமைதி தூதர் உயிரிழப்பு
மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் சாலையோரம் கிடந்த குண்டு வெடித்ததில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் உயிரிழந்தார். மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன. அவர்களை பிரான்ஸ்மேலும் படிக்க...
“சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்”: திஸ்ஸ செவ்வி
ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்
இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார்கள் என்பது நண்பகலுக்குப் பின்னர் தெரிந்துவிடும்.என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் இறுதியில் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கிடையிலானதாக இருப்பதேமேலும் படிக்க...
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்கு பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனம்: சுமந்திரனுடன் தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன்மேலும் படிக்க...
முடிவுக்கு வந்தது நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டிருந்தன. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மற்றும் மீளாய்வு வழக்குகள் தொடர்பிலேயேமேலும் படிக்க...