Day: September 24, 2019
ஓய்வூதியத்துக்கு பதிலாக சம்பளம் வழங்க அனுமதி!
யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனைவரும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் பணியிலிருந்த போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளக்கொடுப்பனவிற்கு சமளவான தொகையை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியக்கொடுப்பனவாக வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருக்கிறது. அதன்படி அங்கவீனமுற்ற இராணுவமேலும் படிக்க...
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தில்மேலும் படிக்க...
பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்குமேலும் படிக்க...
இஸ்ரேலில் இரு கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி அரசு உருவாக உள்ள நிலையில் பிரதமர் பதவியில் யார் முதலில் அமர்வது? என்ற போட்டி எழுந்துள்ளது. இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்தமேலும் படிக்க...
நதிநீர் பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் நாளை சந்திப்பு
நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இருவரும் நாளை சந்தித்து பேச உள்ளனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லைமேலும் படிக்க...
பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 100 சிறிய கடைகள் அகற்றம்
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மாமல்லபுரத்தில் உள்ள 100 சிறிய கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இவர்கள் சுற்றிபார்க்கமேலும் படிக்க...
மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன் கண்டனம்
நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும்மேலும் படிக்க...
“நீதி நிலை நாட்டப்பட வேண்டும் இல்லையேல் இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும்”!
முல்லைத்தீவு நீராவியடியில் இடமபெற்ற சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இல்லையேல் அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றினைமேலும் படிக்க...
நீராவியடி சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை- மனோ கணேசன்!
நேற்று நீராவிடி பிள்ளையார் தீர்த்தக்கேணியருகில் நீதி மன்றக்கட்டளையை மீறி பௌத்த தேரரரின் சடலத்தை சிங்களப் பேரினவாதிகள் எரித்து நடத்திய அடாவடி தொடர்பாக இனநல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தன் முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன்மேலும் படிக்க...