Day: September 11, 2019
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மத்திய பகுதியில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தூதரகத்தின் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில்மேலும் படிக்க...
மகாகவி பாரதியார் 98 வது நினைவு தினம்
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி 98 வது நினைவு தினம் இன்றாகும் . கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்டமேலும் படிக்க...
நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா?- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
உள்ளூரில் கடலில் கலக்கும் நீரை சேமிக்காமல் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச்மேலும் படிக்க...
போலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி
மதுரை மருத்துவக் கல்லூரியில் போலியான ஆவணம் மூலம் சேர முயன்ற 2 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மருத்துவக் கல்லூரி இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவைமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக தயாசிறி தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலர் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்றும் இன்னும் சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் சிலர் தனியானமேலும் படிக்க...
ஜனாதிபதி ஆணைக் குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீண்டும் அறிவிப்பு
ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளையதினம் (12.09.2019 ) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் நாளையதினம் ஆஜராக முடியாமை குறித்துமேலும் படிக்க...
சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை
இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகளின் சார்பில் பிரிட்டனின்மேலும் படிக்க...